← All quotes
ஆதலால் இவ்வுலகத்தில் இதற்குவடிவங் காணப்படுவதில்லை;முடிவும், ஆதியும்,நிலைக்களனும்புலப்படுவதில்லை. நான்குஊன்றிய வேருடைய இந்த அரசமரத்தைப் பற்றின்மையென்னும்வலிய வாளால்வெட்டியெறிந்துவிட்டு,

ஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை; முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை. நான்கு ஊன்றிய வேருடைய இந்த அரச மரத்தைப் பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டியெறிந்துவிட்டு,

na rūpam asyeha tathopalabhyate nānto na chādir na cha sampratiṣhṭhā aśhvattham enaṁ su-virūḍha-mūlam asaṅga-śhastreṇa dṛiḍhena chhittvā

Its form is not perceived here as such, nor its end, origin, foundation, or resting place; having cut asunder this firmly rooted peepul tree with the strong axe of non-attachment.

Bhagavad Gita · Chapter 15, Verse 3

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.