← All quotes
செருக்கும் மயக்கமுமற்றோர், சார்புக்குற்றங்களையெல்லாம்வென்றோர், ஆத்ம ஞானத்தில்எப்போதும் நிற்போர்,விருப்பங்களினின்றும்நீங்கியோர், சுக துக்கக்குறிப்புக்களையுடையஇரட்டைகளினின்றும்விடுபட்டோர், மடமையற்றோர்- இன்னோர் அந்த நாசமற்றபதத்தை எய்துகின்றனர்.

செருக்கும் மயக்கமு மற்றோர், சார்புக் குற்றங்களையெல்லாம் வென்றோர், ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், மடமையற்றோர் - இன்னோர் அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.

nirmāna-mohā jita-saṅga-doṣhā adhyātma-nityā vinivṛitta-kāmāḥ dvandvair vimuktāḥ sukha-duḥkha-sanjñair gachchhanty amūḍhāḥ padam avyayaṁ tat

Free from pride and delusion, victorious over the evil of attachment, dwelling constantly in the Self, their desires having completely turned away, freed from the pairs of opposites known as pleasure and pain, they, the undeluded, reach the eternal goal.

Bhagavad Gita · Chapter 15, Verse 5

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.