← All quotes
எனது அம்சமே ஜீவலோகத்தில்என்றுமுள்ள ஜீவனாகி,இயற்கையிலுள்ளனவாகியமனதுட்பட்ட ஆறுஇந்திரியங்களையும்கவர்கிறது.

எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கையிலுள்ளனவாகிய மனதுட்பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது.

mamaivānśho jīva-loke jīva-bhūtaḥ sanātanaḥ manaḥ-ṣhaṣhṭhānīndriyāṇi prakṛiti-sthāni karṣhati

An eternal portion of Myself having become a living soul in the world of life, draws to itself the five senses, with the mind as the sixth, abiding in Nature.

Bhagavad Gita · Chapter 15, Verse 7

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.