பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் -- இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
aneka-citta-vibhrāntā moha-jāla-samāvṛtāḥ prasaktāḥ kāma-bhogeṣu patanti narake 'śucau
Bewildered by many fancies, entangled in the snare of delusion, addicted to the gratification of lust, they fall into a foul hell.
Bhagavad Gita · Chapter 16, Verse 16
வியாசர் · Bhagavad Gita