← All quotes
இவர்கள்தற்புகழ்ச்சியுடையோர்,முரடர், செல்வச் செருக்கும்மதமுடையோர்; டம்பத்துக்காகவிதி தவறிப் பெயர்மாத்திரமான வேள்விசெய்கின்றனர்.

இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.

ātma-sambhāvitāḥ stabdhā dhana-māna-madānvitāḥ yajante nāma-yajñais te dambhenāvidhi-pūrvakam

Self-conceited, stubborn, filled with pride and intoxication of wealth, they perform sacrifices in name only for ostentation, contrary to scriptural ordinances.

Bhagavad Gita · Chapter 16, Verse 17

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.