இங்ஙனம் பகைக்கும் கொடியோரை -- உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை, நான் எப்போதும் அசுரப் பிறப்புக்களில் எறிகிறேன்.
tān ahaṁ dviṣhataḥ krūrān sansāreṣhu narādhamān kṣhipāmy ajasram aśhubhān āsurīṣhv eva yoniṣhu
Those cruel haters, the worst among men in the world, I hurl those evil-doers into the wombs of demons only.
Bhagavad Gita · Chapter 16, Verse 19
வியாசர் · Bhagavad Gita