ஆத்ம நாசத்துக்கிடமான இம்மூன்று வாயில்களுடையது நரகம்; (அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால் இம்மூன்றையும் விடுக.
tri-vidhaṁ narakasyedaṁ dvāraṁ nāśhanam ātmanaḥ kāmaḥ krodhas tathā lobhas tasmād etat trayaṁ tyajet
There are three gates to this hell, destructive of the self: lust, anger, and greed; therefore, one should abandon these three.
Bhagavad Gita · Chapter 16, Verse 21
வியாசர் · Bhagavad Gita