← All quotes
ஆத்ம நாசத்துக்கிடமானஇம்மூன்று வாயில்களுடையதுநரகம்; (அவையாவன) காமம்,சினம், அவா, ஆதலால்இம்மூன்றையும் விடுக.

ஆத்ம நாசத்துக்கிடமான இம்மூன்று வாயில்களுடையது நரகம்; (அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால் இம்மூன்றையும் விடுக.

tri-vidhaṁ narakasyedaṁ dvāraṁ nāśhanam ātmanaḥ kāmaḥ krodhas tathā lobhas tasmād etat trayaṁ tyajet

There are three gates to this hell, destructive of the self: lust, anger, and greed; therefore, one should abandon these three.

Bhagavad Gita · Chapter 16, Verse 21

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.