← All quotes
இந்த மூன்று இருள்வாயில்களினின்றும்விடுபட்டோன் தனக்குத் தான்நலந் தேடிக் கொள்கிறான்;அதனால் பரகதி அடைகிறான்.

இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந் தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.

etair vimuktaḥ kaunteya tamo-dvārais tribhir naraḥ ācharaty ātmanaḥ śhreyas tato yāti parāṁ gatim

A person who is liberated from these three gates of darkness, O Arjuna, practices what is beneficial for them and thus goes to the Supreme Goal.

Bhagavad Gita · Chapter 16, Verse 22

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.