← All quotes
தேவ சம்பத்தால்விடுதலையுண்டாம். அசுரசம்பத்தால் பந்தமேற்படும்;பாண்டவா, தேவ சம்பத்தைஎய்திவிட்டாய்; துயரப்படாதே.

தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம். அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்திவிட்டாய்; துயரப்படாதே.

daivī sampad vimokṣhāya nibandhāyāsurī matā mā śhuchaḥ sampadaṁ daivīm abhijāto ’si pāṇḍava

The divine nature is deemed conducive to liberation, and the demonic to bondage. Grieve not, O Arjuna, for you are born with divine endowments.

Bhagavad Gita · Chapter 16, Verse 5

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.