← All quotes
இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும்;தேவ இயல் கொண்டது, அசுரஇயல் கொண்டது. தேவ இயல்கொண்டதை விரித்துச்சொன்னேன். பார்த்தா! அசுரஇயல் கொண்டதைச்சொல்லுகிறேன், கேள்.

இவ்வுலகத்தில் உயிர்ப் படைப்பு இரண்டு வகைப்படும்; தேவ இயல் கொண்டது, அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன். பார்த்தா! அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.

dvau bhūta-sargau loke ’smin daiva āsura eva cha daivo vistaraśhaḥ prokta āsuraṁ pārtha me śhṛiṇu

There are two types of beings in this world: the divine and the demoniacal. The divine has been described at length; hear from Me, O Arjuna, about the demoniacal.

Bhagavad Gita · Chapter 16, Verse 6

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.