அசுரத் தன்மை கொண்டோர், தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும், வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.
pravṛittiṁ cha nivṛittiṁ cha janā na vidur āsurāḥ na śhauchaṁ nāpi chāchāro na satyaṁ teṣhu vidyate
The demoniacal do not know what to do and what to refrain from; they have neither purity, nor right conduct, nor truth.
Bhagavad Gita · Chapter 16, Verse 7
வியாசர் · Bhagavad Gita