← All quotes
பயனை விரும்பாதவர்களாய்,வேள்வி புரிதல் கடமையென்றுமனந்தேறி, விதிகள்சொல்லியபடி இயற்றுவாரின்வேள்வி சத்துவ குணமுடைத்து.

பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி, விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.

aphalākāṅkṣhibhir yajño vidhi-driṣhṭo ya ijyate yaṣhṭavyam eveti manaḥ samādhāya sa sāttvikaḥ

That sacrifice which is offered by men without desire for reward, as enjoined by the ordinance (scripture), with a firm faith that doing so is their duty, is Sattvic or pure.

Bhagavad Gita · Chapter 17, Verse 11

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.