← All quotes
சினத்தை விளைக்காததும்,உண்மையுடையதும், இனியதும்,நலங்கருதியதுமாகிய சொல்லல்,கல்விப் பயிற்சி இவைவாக்குத் தவமெனப்படும்.

சினத்தை விளைக்காததும், உண்மையுடையதும், இனியதும், நலங்கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி இவை வாக்குத் தவமெனப்படும்.

anudvega-karaṁ vākyaṁ satyaṁ priya-hitaṁ cha yat svādhyāyābhyasanaṁ chaiva vāṅ-mayaṁ tapa uchyate

Speech that causes no excitement, is truthful, pleasant, and beneficial; the practice of studying the Vedas is called austerity of speech.

Bhagavad Gita · Chapter 17, Verse 15

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.