பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்விக மெனப்படும்.
śhraddhayā parayā taptaṁ tapas tat tri-vidhaṁ naraiḥ aphalākāṅkṣhibhir yuktaiḥ sāttvikaṁ parichakṣhate
This threefold austerity, practiced by steadfast men, with the utmost faith, desiring no reward, is called Sattvic.
Bhagavad Gita · Chapter 17, Verse 17
வியாசர் · Bhagavad Gita