← All quotes
மதிப்பையும், பெருமையையும்,பூஜையையும் நாடிச்செய்வதும்,ஆடம்பரத்துக்காகச்செய்வதுமாகிய தவம் ரஜோவெனப்படும்; அஃதுநிலையற்றது; உறுதியற்றது.

மதிப்பையும், பெருமையையும், பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காகச் செய்வதுமாகிய தவம் ரஜோ வெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.

satkāra-māna-pūjārthaṁ tapo dambhena chaiva yat kriyate tad iha proktaṁ rājasaṁ chalam adhruvam

The austerity that is practiced with the aim of gaining good reception, honor, and worship, and with hypocrisy, is said to be Rajasic, unstable, and transient.

Bhagavad Gita · Chapter 17, Verse 18

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.