← All quotes
மூடக் கொள்கையுடன்தன்னைத்தான்துன்பப்படுத்திக் கொண்டுசெய்வதும், பிறரைக்கெடுக்குமாறு செய்வதுமாகியதவம் தாமச மெனப்படும்.

மூடக் கொள்கையுடன் தன்னைத்தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமச மெனப்படும்.

mūḍha-grāheṇātmano yat pīḍayā kriyate tapaḥ parasyotsādanārthaṁ vā tat tāmasam udāhṛitam

That austerity which is practised out of a foolish notion, with self-torture, or for the purpose of destroying another, is declared to be of the Tamasic nature.

Bhagavad Gita · Chapter 17, Verse 19

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.