← All quotes
கொடுத்தல் கடமையென்றுகருதிக் கைம்மாறு வேண்டாமல்,தகுந்த இடத்தையும்காலத்தையும் பாத்திரத்தையும்நோக்கிச் செய்யப்படும்தானத்தையே சாத்விக மென்பர்.

கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்விக மென்பர்.

dātavyam iti yad dānaṁ dīyate ‘nupakāriṇe deśhe kāle cha pātre cha tad dānaṁ sāttvikaṁ smṛitam

That gift which is given to one who does nothing in return, knowing it to be a duty to give in a suitable place and time to a worthy person, is held to be Sattvic.

Bhagavad Gita · Chapter 17, Verse 20

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.