← All quotes
கைம்மாறு வேண்டியும், பயனைக்கருதியும், கிலேசத்துடன்கொடுக்கப்படும் தானத்தைராஜச மென்பர்.

கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜச மென்பர்.

yat tu pratyupakārārthaṁ phalam uddiśhya vā punaḥ dīyate cha parikliṣhṭaṁ tad dānaṁ rājasaṁ smṛitam

And, that gift which is given with the intention of receiving something in return, or expecting a reward, or begrudgingly, is considered to be Rajasic.

Bhagavad Gita · Chapter 17, Verse 21

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.