← All quotes
தகாத இடத்தில், தகாதகாலத்தில், தகாதார்க்குச்செய்யப்படுவதும்,மதிப்பின்றி இகழ்ச்சியுடன்செய்யப்படுவதுமாகிய தானம்தாமச மெனப்படும்.

தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதார்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமச மெனப்படும்.

adeśha-kāle yad dānam apātrebhyaśh cha dīyate asat-kṛitam avajñātaṁ tat tāmasam udāhṛitam

The gift that is given in the wrong place and at the wrong time, to unworthy persons, without respect or with insult, is declared to be of a Tamasic nature.

Bhagavad Gita · Chapter 17, Verse 22

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.