← All quotes
ஆதலால், பிரம்மவாதிகள்விதிப்படி புரியும் வேள்வி,தவம், தானம் என்ற கிரியைகள்எப்போதும் 'ஓம்' என்றுதொடங்கி செய்யப்படுகின்றன.

ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் 'ஓம்' என்று தொடங்கி செய்யப்படுகின்றன.

tasmād oṁ ity udāhṛitya yajña-dāna-tapaḥ-kriyāḥ pravartante vidhānoktāḥ satataṁ brahma-vādinām

Therefore, with the utterance of "Om," the acts of sacrifice, gift, and austerity, as enjoined in the scriptures, are always begun by the students of Brahman.

Bhagavad Gita · Chapter 17, Verse 24

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.