← All quotes
'தத்' என்ற சொல்லைஉச்சரித்துப் பயனைக்கருதாமல், பல வகைப்பட்டவேள்வியும் தவமும்தானமுமாகிய கிரியைகள்மோக்ஷத்தை விரும்புவோரால்செய்யப்படுகின்றன.

'தத்' என்ற சொல்லை உச்சரித்துப் பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.

tad ity anabhisandhāya phalaṁ yajña-tapaḥ-kriyāḥ dāna-kriyāśh cha vividhāḥ kriyante mokṣha-kāṅkṣhibhiḥ

Uttering "Tat," without aiming for the fruits, are the acts of sacrifice, austerity, and the various acts of gifts performed by those seeking liberation.

Bhagavad Gita · Chapter 17, Verse 25

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.