← All quotes
பாரத! யாவருக்கும் தத்தம்உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவேநம்பிக்கை அமைகிறது. மனிதன்*சிரத்தை மயமானவன். எவன்எந்தப் பொருளில்நம்பிக்கையுடையவனோ, அந்தப்பொருளே தான் ஆகிறான்.(*நம்பிக்கை)

பாரத! யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது. மனிதன் *சிரத்தை மயமானவன். எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளே தான் ஆகிறான். (*நம்பிக்கை)

sattvānurūpā sarvasya śhraddhā bhavati bhārata śhraddhā-mayo ‘yaṁ puruṣho yo yach-chhraddhaḥ sa eva saḥ

The faith of each is in accordance with their nature, O Arjuna. People consist of their faith; as a person's faith is, so are they.

Bhagavad Gita · Chapter 17, Verse 3

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.