← All quotes
ஒவ்வொருவருக்கும் பிரியமானஉணவும் மூன்றுவகைப்படுகிறது. வேள்வியும்,தவமும், தானமும், அங்ஙனமேமும்மூன்று வகைப்படுகின்றன.அவற்றின் வேற்றுமையைக் கேள்.

ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்றுவகைப் படுகிறது. வேள்வியும், தவமும், தானமும், அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.

āhāras tv api sarvasya tri-vidho bhavati priyaḥ yajñas tapas tathā dānaṁ teṣhāṁ bhedam imaṁ śhṛiṇu

The food that is dear to each is threefold, as well as sacrifice, austerity, and almsgiving. Hear the distinction of these.

Bhagavad Gita · Chapter 17, Verse 7

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.