உயர் புயத்தோய்! கண்ணா! கேசியைக் கொன்றாய், *சந்நியாசத்தின் இயல்பையும், ^தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன். (*சந்நியாசம் = துறவு. ^தியாகம் = விடுதல்) ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:
arjuna uvācha sannyāsasya mahā-bāho tattvam ichchhāmi veditum tyāgasya cha hṛiṣhīkeśha pṛithak keśhi-niṣhūdana
Arjuna said, "O mighty-armed Hrishikesa, I desire to know the essence or truth of renunciation and abandonment severally, O slayer of Kesi."
Bhagavad Gita · Chapter 18, Verse 1
வியாசர் · Bhagavad Gita