← All quotes
(மேலும்) உடம்பெடுத்தவனால்செய்கைகளை முழுதுமேவிட்டுவிட முடியாது. எவன்செய்கைகளின் பயனைத்துறக்கிறானோ, அவனே தியாகியெனப்படுவான்.

(மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.

na hi deha-bhṛitā śhakyaṁ tyaktuṁ karmāṇy aśheṣhataḥ yas tu karma-phala-tyāgī sa tyāgīty abhidhīyate

Indeed, it is not possible for an embodied being to completely abandon actions; however, he who relinquishes the rewards of actions is truly called a man of renunciation.

Bhagavad Gita · Chapter 18, Verse 11

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.