மனிதன் உடம்பாலும், வாக்காலும், மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும், விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.
śharīra-vāṅ-manobhir yat karma prārabhate naraḥ nyāyyaṁ vā viparītaṁ vā pañchaite tasya hetavaḥ
Whatever action a person performs with their body, speech, and mind, whether right or wrong, these five are its causes.
Bhagavad Gita · Chapter 18, Verse 15
வியாசர் · Bhagavad Gita