← All quotes
'நான்' எனுங் கொள்கைதீர்ந்தான், பற்றுதல்கள்அற்ற மதியுடையான். அவன்இவ்வுலகத்தாரை யெல்லாங்கொன்ற போதிலும்கொலையாளியாகான், கட்டுப்படமாட்டான்.

'நான்' எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்ற மதியுடையான். அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளியாகான், கட்டுப்பட மாட்டான்.

yasya nāhankṛito bhāvo buddhir yasya na lipyate hatvā ‘pi sa imāl lokān na hanti na nibadhyate

He who is free from the egoistic notion, whose intelligence is not tainted by good or evil, though he slays these people, he does not slay, nor is he bound by the action.

Bhagavad Gita · Chapter 18, Verse 17

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.