← All quotes
அறிவு, அறியப்படு பொருள்,அறிவோன் -- என இம்மூன்றும்செயல்களைத் தூண்டுவன. கருவி,செய்கை, கர்த்தா எனக்கர்மத்தின் சமைப்பு மூன்றுபகுதிப் பட்டது.

அறிவு, அறியப்படு பொருள், அறிவோன் -- என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் சமைப்பு மூன்று பகுதிப் பட்டது.

jñānaṁ jñeyaṁ parijñātā tri-vidhā karma-chodanā karaṇaṁ karma karteti tri-vidhaḥ karma-saṅgrahaḥ

Knowledge, the knowable, and the knower form the threefold impulse for action; the organ, the action, and the agent form the threefold basis of action.

Bhagavad Gita · Chapter 18, Verse 18

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.