← All quotes
குணங்களை யெண்ணுமிடத்தே,ஞானம், கர்மம், கர்த்தா, இவைகுணபேதங்களால் இம்மூன்றுவகைப்படும். அவற்றை உள்ளபடிகேள்.

குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா, இவை குணபேதங்களால் இம்மூன்று வகைப்படும். அவற்றை உள்ளபடி கேள்.

jñānaṁ karma cha kartā cha tridhaiva guṇa-bhedataḥ prochyate guṇa-saṅkhyāne yathāvach chhṛiṇu tāny api

Knowledge, action, and actor are declared in the science of the Gunas (Sankhya philosophy) to be of three kinds only, according to the distinction of the Gunas. Of these, hear duly.

Bhagavad Gita · Chapter 18, Verse 19

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.