விருப்பத்தால் செய்யப்படும் செய்கைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிந்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்து விடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
śhrī-bhagavān uvācha kāmyānāṁ karmaṇāṁ nyāsaṁ sannyāsaṁ kavayo viduḥ sarva-karma-phala-tyāgaṁ prāhus tyāgaṁ vichakṣhaṇāḥ
The Blessed Lord said, "The sages understand sannyasa to be the renunciation of action with desire; the wise declare the abandonment of the fruits of all actions to be tyaga."
Bhagavad Gita · Chapter 18, Verse 2
வியாசர் · Bhagavad Gita