பயன்களை வேண்டாதா நொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை சாத்விக மெனப்படும்.
niyataṁ saṅga-rahitam arāga-dveṣhataḥ kṛitam aphala-prepsunā karma yat tat sāttvikam uchyate
An action that is ordained, free from attachment, done without love or hatred, and without desire for reward is declared to be Sattvic.
Bhagavad Gita · Chapter 18, Verse 23
வியாசர் · Bhagavad Gita