← All quotes
பயன்களை வேண்டாதா நொருவன்பற்றுதலின்றி, விருப்புவெறுப்பின்றிச் செய்யும்விதி தழுவிய செய்கை சாத்விகமெனப்படும்.

பயன்களை வேண்டாதா நொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை சாத்விக மெனப்படும்.

niyataṁ saṅga-rahitam arāga-dveṣhataḥ kṛitam aphala-prepsunā karma yat tat sāttvikam uchyate

An action that is ordained, free from attachment, done without love or hatred, and without desire for reward is declared to be Sattvic.

Bhagavad Gita · Chapter 18, Verse 23

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.