← All quotes
சில அறிஞர் செய்கையைக்குற்றம் போல கருதிவிட்டுவிட வேண்டும்என்கிறார்கள், வேறு சிலர்'வேள்வி' தானம், தவம் என்றசெயல்களை விடக்கூடாது,என்கிறார்கள்.

சில அறிஞர் செய்கையைக் குற்றம் போல கருதி விட்டுவிட வேண்டும் என்கிறார்கள், வேறு சிலர் 'வேள்வி' தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது, என்கிறார்கள்.

tyājyaṁ doṣha-vad ity eke karma prāhur manīṣhiṇaḥ yajña-dāna-tapaḥ-karma na tyājyam iti chāpare

Some philosophers declare that actions should be abandoned as evil; while others declare that acts of sacrifice, gift, and austerity should not be relinquished.

Bhagavad Gita · Chapter 18, Verse 3

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.