சில அறிஞர் செய்கையைக் குற்றம் போல கருதி விட்டுவிட வேண்டும் என்கிறார்கள், வேறு சிலர் 'வேள்வி' தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது, என்கிறார்கள்.
tyājyaṁ doṣha-vad ity eke karma prāhur manīṣhiṇaḥ yajña-dāna-tapaḥ-karma na tyājyam iti chāpare
Some philosophers declare that actions should be abandoned as evil; while others declare that acts of sacrifice, gift, and austerity should not be relinquished.
Bhagavad Gita · Chapter 18, Verse 3
வியாசர் · Bhagavad Gita