← All quotes
தொழிலெது, ஒழிவு யாது,செய்யத் தக்கது யாது, தகாததுயாது, அச்சமெது, அஞ்சாமையெது, பந்தமெது, விடுதலையெது-- என்பவற்றைப் பகுத்தறியும்புத்தியே, பார்த்தா! சாதிவிகபுத்தியாம்.

தொழிலெது, ஒழிவு யாது, செய்யத் தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலையெது -- என்பவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா! சாதிவிக புத்தியாம்.

pravṛittiṁ cha nivṛittiṁ cha kāryākārye bhayābhaye bandhaṁ mokṣhaṁ cha yā vetti buddhiḥ sā pārtha sāttvikī

The intellect which knows the path of work and renunciation, what should be done and what should not be done, fear and fearlessness, bondage and liberation—that intellect is Sattvic (pure), O Arjuna.

Bhagavad Gita · Chapter 18, Verse 30

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.