← All quotes
எல்லா அறங்களையும்விட்டுவிட்டு என்னயே சரண்புகு. எல்லாப்பாவங்களினின்றும் நான் உன்னைவிடுவிக்கிறேன்,துயரப்படாதே.

எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னயே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே.

sarva-dharmān parityajya mām ekaṁ śharaṇaṁ vraja ahaṁ tvāṁ sarva-pāpebhyo mokṣhayiṣhyāmi mā śhuchaḥ

Abandon all duties and take refuge in Me alone; I will liberate you from all sins; do not grieve.

Bhagavad Gita · Chapter 18, Verse 66

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.