*நியமத்தின்படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது; மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர். (*நியமம் = ஒழுங்கு, சட்டம், சாஸ்திர விதி.)
niyatasya tu sannyāsaḥ karmaṇo nopapadyate mohāt tasya parityāgas tāmasaḥ parikīrtitaḥ
Verily, the renunciation of obligatory action is not proper; the abandonment of the same out of delusion is declared to be Tamasic.
Bhagavad Gita · Chapter 18, Verse 7
வியாசர் · Bhagavad Gita