← All quotes
*நியமத்தின்படியுள்ளசெய்கையைத் துறத்தல் தகாது;மதிமயக்கத்தால் அதனைவிட்டுவிடுதல் தமோகுணத்தால் நேர்வதென்பர்.(*நியமம் = ஒழுங்கு, சட்டம்,சாஸ்திர விதி.)

*நியமத்தின்படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது; மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர். (*நியமம் = ஒழுங்கு, சட்டம், சாஸ்திர விதி.)

niyatasya tu sannyāsaḥ karmaṇo nopapadyate mohāt tasya parityāgas tāmasaḥ parikīrtitaḥ

Verily, the renunciation of obligatory action is not proper; the abandonment of the same out of delusion is declared to be Tamasic.

Bhagavad Gita · Chapter 18, Verse 7

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.