← All quotes
உடம்புக்கு வருத்தம்நேருமென்ற பயத்தால் ஒருசெய்கையைத் துன்பமாகக்கருதி, அதனை விட்டுவிடுவோன்புரியும் தியாகம் ரஜோகுணத்தின்பாற் பட்டது.அதனால் அவன் தியாகப் பயனைஅடையமாட்டான்.

உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டுவிடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின்பாற் பட்டது. அதனால் அவன் தியாகப் பயனை அடையமாட்டான்.

duḥkham ity eva yat karma kāya-kleśha-bhayāt tyajet sa kṛitvā rājasaṁ tyāgaṁ naiva tyāga-phalaṁ labhet

He who abandons action out of fear of bodily trouble (because it is painful), does not obtain the merit of renunciation by performing such Rajasic renunciation.

Bhagavad Gita · Chapter 18, Verse 8

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.