← All quotes
நியமத்துக் கிணங்கியசெய்கையை, 'இதுசெய்தற்குரியது' என்னுமெண்ணத்தால் செய்து, அதில்*ஒட்டுதலையும் பயன்வேண்டலையும் ஒருவன்விட்டுவிடுவானாயின் அவனுடையதியாகமே சாத்விகம்எனப்படும். (*ஒட்டுதல் =விருப்பம்)

நியமத்துக் கிணங்கிய செய்கையை, 'இது செய்தற்குரியது' என்னு மெண்ணத்தால் செய்து, அதில் *ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும். (*ஒட்டுதல் = விருப்பம்)

kāryam ity eva yat karma niyataṁ kriyate ‘rjuna saṅgaṁ tyaktvā phalaṁ chaiva sa tyāgaḥ sāttviko mataḥ

Whatever obligatory action is done, O Arjuna, merely because it ought to be done, abandoning attachment and also the desire for reward, that renunciation is regarded as sattvic (pure).

Bhagavad Gita · Chapter 18, Verse 9

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.