பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ்வசன முரைக்கிறான்: ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:
tam-uvācha hṛiṣhīkeśhaḥ prahasanniva bhārata senayorubhayor-madhye viṣhīdantam-idaṁ vachaḥ
To him who was despondent in the midst of the two armies, Krishna, smiling, O Bharata, spoke these words.
Bhagavad Gita · Chapter 2, Verse 10
வியாசர் · Bhagavad Gita