← All quotes
இதன் முன் எக்காலத்திலும்நான் இல்லாதிருந்திலேன்.நீயும் இங்குள்ள வேண்தர்யாவரும் அப்படியே. இனி நாம்என்றைக்கும்இல்லாமற்போகவும் மாட்டோம்.

இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேண்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற்போகவும் மாட்டோம்.

na tvevāhaṁ jātu nāsaṁ na tvaṁ neme janādhipāḥ na chaiva na bhaviṣhyāmaḥ sarve vayamataḥ param

Nor, at any time, was I not, nor thou, nor these rulers of men; nor, verily, shall we ever cease to be hereafter.

Bhagavad Gita · Chapter 2, Verse 12

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.