← All quotes
இவன் கொல்வானென்றுநினைப்போனும்,கொல்லப்படுவானென்றுநினைப்போனும் -- இருவரும்அறியாதார். இவன்கொல்லுவதுமில்லை,கொலையுண்பதுமில்லை.

இவன் கொல்வானென்று நினைப்போனும், கொல்லப்படுவானென்று நினைப்போனும் -- இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை, கொலையுண்பதுமில்லை.

ya enaṁ vetti hantāraṁ yaśh chainaṁ manyate hatam ubhau tau na vijānīto nāyaṁ hanti na hanyate

He who takes the Self to be the slayer and he who thinks it is slain, neither of them knows. It does not slay, nor is it slain.

Bhagavad Gita · Chapter 2, Verse 19

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.