இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!
śhrī bhagavān uvācha kutastvā kaśhmalamidaṁ viṣhame samupasthitam anārya-juṣhṭamaswargyam akīrti-karam arjuna
The Blessed Lord said, "From whence has this perilous strait come upon you, this dejection which is unworthy of you, disgraceful, and which will close the gates of heaven upon you, O Arjuna?"
Bhagavad Gita · Chapter 2, Verse 2
வியாசர் · Bhagavad Gita