← All quotes
இவன் பிறப்பதுமில்லை;எக்காலத்திலும்இறப்பதுமில்லை. இவன் ஒருமுறையிலிருந்து பின்னர்இல்லாது போவதுமில்லை. இவன்பிறப்பற்றான். அனவரதன். இவன்சாசுவதன்; பழமையோன்; உடம்புகொல்லப்படுகையில் இவன்கொல்லப்படான்.

இவன் பிறப்பதுமில்லை; எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிலிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான். அனவரதன். இவன் சாசுவதன்; பழமையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

na jāyate mriyate vā kadāchin nāyaṁ bhūtvā bhavitā vā na bhūyaḥ ajo nityaḥ śhāśhvato ’yaṁ purāṇo na hanyate hanyamāne śharīre

It is not born, nor does it ever die; after having been, it again does not cease to be; unborn, eternal, changeless, and ancient, it is not killed when the body is killed.

Bhagavad Gita · Chapter 2, Verse 20

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.