← All quotes
இப்பொருள் அழிவற்றது,பிறப்பற்றது, என்றுமுளது --இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை?அவன் கொல்விப்பது எவனை?

இப்பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது -- இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பது எவனை?

vedāvināśhinaṁ nityaṁ ya enam ajam avyayam kathaṁ sa puruṣhaḥ pārtha kaṁ ghātayati hanti kam

Whoever knows it to be indestructible, eternal, unborn, and inexhaustible, how can that person slay, O Arjuna, or cause to be slain?

Bhagavad Gita · Chapter 2, Verse 21

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.