இவனை ஆயுதங்கள் வெட்டமாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது.
nainaṁ chhindanti śhastrāṇi nainaṁ dahati pāvakaḥ na chainaṁ kledayantyāpo na śhoṣhayati mārutaḥ
Weapons cannot cut it, fire cannot burn it, water cannot wet it, wind cannot dry it.
Bhagavad Gita · Chapter 2, Verse 23
வியாசர் · Bhagavad Gita