← All quotes
அன்றி, நீ இவனை நித்தமும்பிறந்து நித்தமும்மடிவானென்று கருதினால்,அப்போதும்பெருந்தோளுடையாய், நீ இவன்பொருட்டுத் துயருறல் தகாது.

அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால், அப்போதும் பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல் தகாது.

atha chainaṁ nitya-jātaṁ nityaṁ vā manyase mṛitam tathāpi tvaṁ mahā-bāho naivaṁ śhochitum arhasi

But even if thou thinkest of It as constantly being born and constantly dying, even then, O mighty-armed one, thou shouldst not grieve.

Bhagavad Gita · Chapter 2, Verse 26

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.