← All quotes
மதுசூதனா! பீஷ்மரையும்,துரோணரையும் போரில்அம்புகளால் எப்படிஎதிர்ப்பேன். இவர்கள்தொழுதற்குரியவர்;பகைவரையழிப்போய்!

மதுசூதனா! பீஷ்மரையும், துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன். இவர்கள் தொழுதற்குரியவர்; பகைவரையழிப்போய்!

arjuna uvācha kathaṁ bhīṣhmam ahaṁ sankhye droṇaṁ cha madhusūdana iṣhubhiḥ pratiyotsyāmi pūjārhāvari-sūdana

Arjuna said, "O Madhusudana, how can I fight in battle with arrows against Bhishma and Drona, who are worthy of being worshipped, O destroyer of enemies?"

Bhagavad Gita · Chapter 2, Verse 4

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.