தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.
karmaṇy-evādhikāras te mā phaleṣhu kadāchana mā karma-phala-hetur bhūr mā te saṅgo ’stvakarmaṇi
Your right is only to work, but not to its results; do not let the results of action be your motive, nor let your attachment be to inaction.
Bhagavad Gita · Chapter 2, Verse 47
வியாசர் · Bhagavad Gita