← All quotes
மேலும், நாம் இவர்களைவெல்லுதல், இவர்கள் நம்மைவெல்லுதல் -- இவற்றுள் எதுநமக்கு மேன்மையென்பதுவிளங்கவில்லை. எவரைக்கொன்றபின் நாம்உயிர்கொண்டு வாழவிரும்போமோ, அத்தகையதிருதராஷ்டிரக் கூட்டத்தார்போர் முனையில் வந்துநிற்கிறார்கள்.

மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் -- இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள்.

na chaitadvidmaḥ kataranno garīyo yadvā jayema yadi vā no jayeyuḥ yāneva hatvā na jijīviṣhāmas te ’vasthitāḥ pramukhe dhārtarāṣhṭrāḥ

I can hardly tell which would be better, that we should conquer them or that they should conquer us. Even the sons of Dhritarashtra, whom we do not wish to slay, stand facing us.

Bhagavad Gita · Chapter 2, Verse 6

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.