← All quotes
சிறுமையாகிய குறையால் இயல்புஅழிந்தனவாய், அறம் இன்னதுஎன்றுணராமல் மயங்கியஅறிவுடன், யான் உன்னைக்கேட்கிறேன். எது நன்றென்பதைஎனக்கு நிச்சயப்படுத்திச்சொல்லுக. நான் உன் சீடன்.உன்னையே சரணமெனப்புகுந்தேன். கட்டளை தருக.

சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தனவாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திச் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.

kārpaṇya-doṣhopahata-svabhāvaḥ pṛichchhāmi tvāṁ dharma-sammūḍha-chetāḥ yach-chhreyaḥ syānniśhchitaṁ brūhi tanme śhiṣhyaste ’haṁ śhādhi māṁ tvāṁ prapannam

My heart is overpowered by the taint of pity; my mind is confused as to my duty. I ask Thee: Tell me decisively what is good for me. I am Thy disciple; instruct me, who has taken refuge in Thee.

Bhagavad Gita · Chapter 2, Verse 7

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.