← All quotes
முன்பு பிரம்மதேவன்வேள்வியுடனே உயிர்க்குலத்தைஒருமிக்கப் படைத்துச்சொல்லினான்: "இதனால்பல்குவீர்கள், நீங்கள்விரும்பும்விருப்பங்களையெல்லாம்உங்களுக்கிது கறந்து தரும்.

முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: "இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.

saha-yajñāḥ prajāḥ sṛiṣhṭvā purovācha prajāpatiḥ anena prasaviṣhyadhvam eṣha vo ’stviṣhṭa-kāma-dhuk

The Creator, having in the beginning created mankind together with sacrifice, said, "By this shall you propagate; let this be the milch cow of your desires—the cow that yields all the desired objects."

Bhagavad Gita · Chapter 3, Verse 10

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.